CITU தொழிற்சங்கத்தினர் தமிழக அரசின் தொழிலாளர் நலவாரிய ஆணையத்தின் முன் ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 30 ஜனவரி, 2024

CITU தொழிற்சங்கத்தினர் தமிழக அரசின் தொழிலாளர் நலவாரிய ஆணையத்தின் முன் ஆர்ப்பாட்டம்.


தமிழக அரசின் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் தரவுகள் அழிந்து விட்டதாக தெரிவித்ததை கண்டித்து சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தமிழக அரசின் தொழிலாளர் நலவாரிய ஆணையத்தின் முன் ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. 

இதில் CITU தலைமையில் நடைபெற கூட்டத்தில் MARS சங்க தலைவர் முகமது ரபி, பொருளாளர் அகோரம், துணைத் தலைவர் ரவி, இணைச் செயலாளர் சதிஷ், துணை செயலாளர் ஐயப்பன், ஒருங்கிணைப்பாளர் DR.D.கோபிநாத், செயற்குழு உறுப்பினர்கள் முரளிதரன், மோகன்குமார், சாகிர்அலி, ராம்பிரபு, செந்தில்குமார், சுதாகர்,ஜெகன்,குமரன், கோபிநாத், பிரசாந்த்குமார், ராஜ்குமார்,ராஜேஷ், கார்த்திக்,பிரபாகரன், மற்றும் சங்க உறுப்பினர்கள், சி.ஐ.டி.யு தொழிலாளர்கள்  அனைவரும் ஆர்பாட்டத்தில்  கலந்து கொண்டனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/