சென்னையில் கொடூரம் மாணவன் காதை கிழித்த ஆசிரியை: - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 28 ஜனவரி, 2024

சென்னையில் கொடூரம் மாணவன் காதை கிழித்த ஆசிரியை:


 சென்னையில் கொடூரம் மாணவன் காதை கிழித்த ஆசிரியை: 


சென்னை ராயபுரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் மாணவன் தமிழில் பேசியதற்காக ஆசிரியர் ஒருவர் செய்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது, ஐந்தாம் வகுப்பு படிக்கும்பள்ளி மாணவன் தமிழில் பேசியதற்காக ஆசிரியை நாயகி என்பவர் மாணவன் காதை பிடித்து திரிகியதில் மாணவன் காது சதை கிழிந்து அறுவை சிகிச்சை செய்யும் அளவிற்கு தள்ளப்பட்டுள்ளார் மேலும் தமிழ்நாட்டில் இயங்கும் தனியார் பள்ளிகளில் வகுப்பறையில் தமிழில் பேசினால் அபராதம் மற்றும் இது போன்ற கொடூர தண்டனைகள் நிகழ்வது தமிழ் ஆர்வலர்களின் இடையே கொதிப்பை ஏற்படுத்தி உள்ளது, 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/