தூத்துக்குடி மாவட்டம் ஏரல் வட்டம் நாசரேத் நகரில் நமது இந்திய நாட்டின் தினத்தின் 75வது குடியரசு தின விழா கொண்டாட்டங்கள்.
நாசரேத் ரயில் நிலையத்தில் ரயில்வே அமைச்சு பணி ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் காலை 8.15 மணிக்கு கொடியேற்றி மரியாதை செலுத்தினர்.
சாலமோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் பள்ளி முதல்வர் கொடி ஏற்றினார், பள்ளி நிர்வாகி பியூலா சாலமோன் மாணவர்களுக்கு குடியரசு தினத்தை பற்றி விளக்கி கூறினார்.
பின்னர் பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக