மார்ச் 15ஆம் தேதிக்குப் பிறகும் Paytm செயல்படும்
விதி மீரல் புகார் காரணமாக Paytm பேமெண்ட்ஸ் பேங்கிற்க்கு RBI தடை விதித்தது இந்நிலையில் வாடிக்கையாளர்களின் நலன் கருதி மார்ச் 15 வரை அவகாசம் வழங்கப்பட்டது, தொடர்ந்து RBI விசாரணை நடத்தி வரும் நிலையில் அதன் பிற சேவைகள் தொடரும் என Paytm C.E.O தெரிவித்துள்ளார் அதன்படி Paytmக்கு QR code. sound box, card machine, என அனைத்தும் இயங்கும் என கூறப்பட்டுள்ளது,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக