குழந்தை கடத்தல் வதந்தியால் மேலும் ஒரு 'கும்பல் தாக்குதல்' சம்பவம்
சென்னை திருவொற்றியூரில் நேற்றிரவு குப்பை அள்ளும் வேலை செய்து வரும் பீகாரைச் சேர்ந்த ரவி என்பவரை குழந்தை கடத்தும் நபர் என அங்குள்ளவர்கள் தாக்கியுள்ளனர். காயமடைந்த அவர் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதி
இதே வதந்தியால், சில நாட்களுக்கு முன்பு குரோம்பேட்டை அருகே ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்துவரும் திருநங்கை, தெருவில் கட்டி வைக்கப்பட்டு அரை நிர்வாணமாக்கப்பட்டு அங்குள்ள மக்களால் தாக்கப்பட்டார்
அதற்கு முன்பாக சென்னை விம்கோ நகரில் குப்பை அள்ளும் தொழிலாளியான மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த நபரை, அங்குள்ளவர்கள் பலமாக தாக்க, முகமெல்லாம் வீங்கிய நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக