திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறுவதை முன்னிட்டு சீர்காழி வட்டம் திருச்சி நோக்கி விவசாயிகள் பயணம். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 29 பிப்ரவரி, 2024

திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறுவதை முன்னிட்டு சீர்காழி வட்டம் திருச்சி நோக்கி விவசாயிகள் பயணம்.


திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறுவதை முன்னிட்டு சீர்காழி வட்டம் திருச்சி நோக்கி  விவசாயிகள் பயணம், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் விவசாயிகள் விவசாய அணி மாவட்ட தலைவர் கொள்ளிடம் ஒன்றிய கழக செயலாளர் KN நற்குனன் 25 மேற்பட்ட விவசாயிகள் கேவுர் வடை வேட்டகுடி சீனிவாசன் மாவட்ட விவசாய அணி செயலாளர் தலைமையில் கேஆர் சுரேஷ் கிளை செயலாளர் குடமுருட்டி மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஒன்றிய குழு உறுப்பினர்கள் விவசாய அணி சார்ந்தவர்கள் அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி வருகை முன்னிட்டு திருச்சி நோக்கி புறப்பட்டனர். 

- செய்தியாளர் P ஜெகதீசன்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/