திருநெல்வேலி மாவட்டம், மார்ச்.04, விசுவ ஹிந்து பரிஷத் தென் தமிழ்நாடு மாநில செயற்குழு மார்ச் 2,3 ஆகிய தேதிகளில் உடுமலைப்பேட்டையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியை குத்துவிளக்கேற்றி கோ.ஸ்தாணுமாலயன், அகில உலக இணை பொதுச் செயலாளர் தொடங்கி வைத்தார். உடன் அகில பாரத இணை செயலாளர் P.M. நாகராஜன், தென் பாரத அமைப்பாளர் கேசவ ராஜு, மாநில அமைப்பாளர் சேது
ராமன், RSS மாநில அமைப்பாளர் ஆறுமுகம், மாநிலத் தலைவர் ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் லட்சுமண நாராயணன் உட்பட மாநில, கோட்ட, மாவட்ட, ஒன்றிய, நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .
இந்த கூட்டத்தில் கன்னியாகுமரி கோட்ட செயளாலர் ஆக M. முத்துக் குமார் தேர்தெடுக்கப்பட்டார் . மற்றும் திருநெல்வேலி மாவட்டத் தலைவராக ஆவுடையப்பன் மாவட்டச் செயலாளராக சிவா தேர்வாகி உள்ளனர்.
படம்: திருநெல்வேலி மாவட்ட தலைவர் ஆவுடையப்பன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக