நாசரேத் - தீவிர வாக்கு சேகரிப்பில் திமுக உறுப்பினர். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 14 ஏப்ரல், 2024

நாசரேத் - தீவிர வாக்கு சேகரிப்பில் திமுக உறுப்பினர்.

நாசரேத், ஏப்ரல் 14, நாசரேத் பேரூராட்சியின் கைலாசபுரம், ஓன்னாவது மற்றும் இரண்டாவது தெரு, மாதாவனம் பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் திமுகவினர்.


வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்கு மீண்டும் போட்டியிடும் கனிமொழி கருணாநிதியை ஆதரித்து இன்று 14.04.2024 நாசரேத் பகுதியில் திமுக வார்டு உறுப்பினர் சிலாக்கியமணி தலைமையில் திமுகவினர் துண்டு சீட்டு கொடுத்து திமுக - விர்க்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய தீவிர வாழ்வு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/