காவல்துறையில் 25 ஆண்டுகளாக துறைரீதியான தண்டனைகள் பெறாமல் சிறப்பாக பணியாற்றிய சிறப்பு உதவி ஆய்வாளர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டு - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 8 ஜனவரி, 2025

காவல்துறையில் 25 ஆண்டுகளாக துறைரீதியான தண்டனைகள் பெறாமல் சிறப்பாக பணியாற்றிய சிறப்பு உதவி ஆய்வாளர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டு


காவல்துறையில் 25 ஆண்டுகளாக துறைரீதியான தண்டனைகள் பெறாமல் சிறப்பாக பணியாற்றிய சிறப்பு உதவி ஆய்வாளர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டு

 

கன்னியாகுமரி மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று  காவல்துறையில் பணியில் சேர்ந்தது முதல் 25 வருடங்கள் எந்த வித துறை ரீதியான  தண்டனையும் இல்லாமல் சிறப்பான முறையில் பணிபுரிந்த பல்வேறு காவல் நிலையங்களில் பணிபுரிந்து வரும் சிறப்பு உதவி ஆய்வாளர்களை  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர். இரா.ஸ்டாலின்,IPS., அவர்கள் சான்றிதழ்  மற்றும் வெகுமதி வழங்கி வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகளை தெரிவித்தார்கள்.


கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர். என்.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad