கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஒன்றியத்திற்குட்பட்ட அரியலூரில் மருத்துவ முகாம் நடைபெற்றது
இன்று 21.01.2025 கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஒன்றியம் அரியலூரில் 0 முதல் 18 வயதுடைய மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் இன்று
மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் திரு. சுப்பிரமணி அவர்களின் தலைமையில் துவங்கப்பட்டது முகாமில் 0 முதல் 18 வயது வரை உள்ள 57 மாணவர்கள் கலந்து கொண்டனர் அணைத்து மாணவர்களுக்கும் udid உடன் கூடிய தேசிய அடையாள அட்டை பதிவு செய்ய பட்டது மேலும் முகாமில் எலும்பு முறிவு மருத்துவர் திரு. சிவராமன் காது மூக்கு தொண்டை மருத்துவர் திருமதி. ராஜேஸ்வரி கண் மருத்துவர் திருமதி. ஹெலன் கிளாரிசா மனநல மருத்துவர் திருமதி சித்ரா குழந்தைகள் நல மருத்துவர் திருமதி ரேவதி மற்றும் தரவு உள்ளீட்டாளர் திருமதி.விஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB.குருசாமி


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக