விழுப்புரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டது
இன்று 13.1.2025 விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கால் இழந்த மூன்று மாற்றுத்திறனாளிகளுக்கு சுயதொழில் செய்து வருமானம் ஈட்ட மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் தலா ரூ.6350/+ மதிப்புள்ள மூன்று தையல் 19050/- மதிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவியாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் வழங்கினார்
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பழனி.இ.ஆ.ப.அவர்கள், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக பேச்சுப்பயிற்சியாளர் திருமதி.அபிசேகா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB.குருசாமி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக