கயத்தாறு அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 26 ஜனவரி, 2025

கயத்தாறு அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.

கயத்தாறு அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.

கயத்தாறு அருகே சிவஞானபுரம் ஊராட்சி வாகைகுளம் கிராமத்தில் சாலையில் இருந்த மின் கம்பத்தில் இருந்த மின் வயர் அறுந்து தரையை நோக்கி தொங்கிய நிலையில் 26.01.2024 இன்று அதிகாலையில் அந்த வழியாக நடந்து சென்ற அந்த கிராமத்தைச் சேர்ந்த முருகன்(40) என்பவர் கழுத்தில் மின்வயர் சிக்கி சம்பவ இடத்தில் உயிரிழந்தார்

இது குறித்து தகவல் கிடைத்ததும் கயத்தார் போலீசார் முருகனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் தங்கராஜ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad