சேலம் மாவட்டம் தொளசம்பட்டியில் வருடம் வருடம் மார்கழி மாதம் பஜனை நடைபெறும். இதில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு பொதுமக்கள் தேனீர்,டிபன் வழங்குவது வழக்கம் அதன்படி தொளசம்பட்டி மார்கழி மாத பஜனை குழு பக்தர்களுக்கு சேலம் மாவட்ட செய்தியாளர் S.வெங்கடேஷ் அவர்கள் தேநீர் வழங்கினார்.
Post Top Ad
திங்கள், 6 ஜனவரி, 2025
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Top Ad
தமிழக குரல்
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக