ரங்கப்பனூரில் தைப்பூசத்தை முன்னிட்டு ஸ்ரீபச்சையம்மன் ஆலயத்தில் 500 க்கும் மேற்பட்ட பக்த கோடிகளுக்கு அன்னதானம் நடைபெற்றது - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 11 பிப்ரவரி, 2025

ரங்கப்பனூரில் தைப்பூசத்தை முன்னிட்டு ஸ்ரீபச்சையம்மன் ஆலயத்தில் 500 க்கும் மேற்பட்ட பக்த கோடிகளுக்கு அன்னதானம் நடைபெற்றது


ரங்கப்பனூரில் தைப்பூசத்தை முன்னிட்டு ஸ்ரீபச்சையம்மன் ஆலயத்தில் 500 க்கும் மேற்பட்ட பக்த கோடிகளுக்கு அன்னதானம் நடைபெற்றது


தைப்பூசத்தை முன்னிட்டு 108 பால்குடம்  ஸ்ரீ_பச்சையம்மனுக்கு விரதம் இருந்து  மாலை அணிவித்த பக்தர்கள் ஊர் சுற்றி உள்ள வீதியில் மோலத்தாலத்துடன் பச்சை வண்ணப் புடவைகளுடன் மற்றும் மஞ்சள் நிறத்துடன் பக்தர்கள் ரங்கப்பனூர் ஸ்ரீ பச்சையம்மன் ஆலயத்தில் உள்ள விநாயகர், முருகன், ஸ்ரீ மாரியம்மன், பெருமாள், நவகிரகம், முனீஸ்வரர், கன்னிமார்,  அனைத்து அம்பாளுக்கும் அபிஷேகம் உங்கள் கரங்களால் நடைபெற்றது  இதில் ரங்கப்பனூர் ஊராட்சி மன்ற தலைவர் அர்ச்சனா_காமராஜன் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்


 தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கள்ளக்குறிச்சி மாவட்ட ஒளிப்பதிவாளர் விஜயகாந்த் தமிழக குரல் இணையதள செய்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad