இன்று 31.03.2025 ரமலான் பண்டிகையை முன்னிட்டு இன்று காலை மேலப்பாளையம் பகுதியில் நடைபெற்ற சிறப்பு தொழுகை நிகழ்ச்சியில் நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் அப்துல் வகாப் எம்எல்ஏ கலந்து கொண்டு சிறப்பித்தார்
நெல்லை மாவட்ட செய்தியாளர் தங்கராஜ்
About Vn Saran தமிழக குரல் இணை ஆசிரியர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக