நீலகிரி அருகே முதியவர் அடித்து கொலை:
ஊட்டி அருகே உள்ள தங்காடு ஒர நள்ளி பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் வயது 67 இவர வலிபர் ஏடிசி அருகே ஒருவர் குடிக்க பணம் கேட்டு பிரட்டி கீழே தள்ளிவிட்டதில் ராமலிங்கம் அவர்கள் தடுமாறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்து இறந்துபோனார் போலீசார் விசாரனை நடத்தி ராமலிங்கம் உடலை பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர் ஊட்டி மேல் தலையாட்டு மந்து பகுதியை சேர்ந்த சாந்தகுமார் வயது 26 என்பவரை கைது செய்து விசாரனை செய்து வருகின்றனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக