ராணிப்பேட்டை, மார்ச் 13 -
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பேருந்து நிலையத்தில் மாசி பௌர்ணமி தினம் முன்னிட்டு ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பா சேவா சங்கம் சார்பில் அன்ன தானம் நடைபெற்றது. தலைவர். நெமிலி சத்யமூர்த்தி அவர்கள் தலைமையில், அங்காளம்மன் மற்றும் கன்னியம்மன் அருள்பெற்ற அகவலம் ஏ.கே செட்டியார் குருசாமி ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் வேட்டாங்குளம் மோகன், நெமிலி செல்வம், நவநீதகிருஷ்ணன், சாமிநாதன், நெமிலி முருகன், சங்கர், அண்ணாமலை, சுப்பன், வேலு, நாகராஜ் மற்றும் ராமு, கிருஷ்ணன், பிச்சாண்டி, மண்ணூர் மா. காமராஜ், பாப்ரம்பாக்கம் பரந்தாமன், தனசேகர் இன்று அன்ன தானம் உபயதாரர் பெருவளையம் ஊராட்சி மன்ற தலைவர் சி.எஸ்.கே குமரேசன் அவர்கள் கலந்து கொண்டு 500-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள்.
ராணிப்பேட்டை மாவட்ட
செய்தியாளர் மு. பிரகாசம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக