பொள்ளாச்சி வடுக பாளையத்தில் உள்ள அங்கன்வாடிபராமரிப்பு பணிக்கான பூஜை போடப்பட்டது.
பொள்ளச்சி நகராட்சி வடுகபாளையத்தில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தில் பராமரிப்பு பணிக்கான பூஜை போடப்பட்டது. அதில் நகராட்சி பண்ற தலைவர் ,திருமதி. முனைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் அவர்கள் உடன் 2 வது வார்டு நகர மன்ற உறுப்பினர் திருமதி.உமா மகேஸ்வரி அவர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் குழந்தைகள் இதில் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக