மக்கள் தொடர்பு முகாமில் உள்ள நீலகிரி மாவட்டம், கூடலூர் மக்களுக்கு நலத்திட்டம்:
கூடலூர் வட்டம், தேவாலா கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் உள்ள மக்களுக்கு 157 பயனாளிகளுக்கு ரூ.4.47. கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்டங்களை நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் மற்றும் அரசு அலுவலர்களும் கலந்துகொண்டார்கள்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C. விஷ்ணு தாஸ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக