அண்ணா புரட்சித் தலைவர் அம்மா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் மற்றும் கழக பொதுச்செயலாளர் வி. செந்தில் குமார் (வி எஸ் கே) அவர்கள் தமிழகம் முழுவதும் புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து வருகிறார் அந்த வகையில் அண்ணா புரட்சித் தலைவர் அம்மா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அவிநாசி தொகுதி செயலாளர் பொறுப்பிற்கு வி. முருகசாமி அவர்களை நியமனம் செய்தார் இதையொட்டி அவருக்கு நியமன கடிதம் மற்றும் கட்சி துண்டு அணிவித்து வாழ்த்துக்களை கூறினார் உடன் அண்ணா புரட்சித் தலைவர் அம்மா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக