பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பிறந்த நாள் விழா:
தமிழ் வார இறுதிநாள் நிகழ்ச்சி நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில், தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று நடைபெற்ற தமிழ் வார விழா இறுதி நாள் நிகழ்ச்சியில், பல்வேறு போட்டிகளில் வெற்றிப் பெற்ற அரசுப் பணியாளர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி, கௌரவித்தார்கள்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C . விஷ்ணு தாஸ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக