கனமழை காரணமாக பழைய கட்டிடத்தின் சுவர் சரிந்தது - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 27 மே, 2025

கனமழை காரணமாக பழைய கட்டிடத்தின் சுவர் சரிந்தது


கனமழை காரணமாக பழைய கட்டிடத்தின் சுவர் சரிந்தது


உதகை அருகே பிஸ்மில்லாஹ் ஹோட்டல் அருகில் பல வருடங்களாக பராமரிப்பின்றி அனாதையாக விடப்பட்ட பழைய கட்டிடத்தின் சுவர் நடைபாதை மீது முற்றிலுமாக இடிந்து விழுந்தது  கனமழை காரணமாக நேற்று இரவு விழுந்ததாக கூறப்படுகின்றது

 

பல மாதங்களாக அபாய கரமாக விழும் நிலையில் இருந்த சுவர் சரிந்ததில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை  சம்பந்தப்பட்ட நிர்வாகம் பாதசாரிகள் நடப்பதற்கு நடைபாதையை சீரமைத்து  தர வேண்டும் என்று அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர் 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C. விஷ்ணு தாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad