தமிழக குரல் செய்தி எதிரொலி - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 18 ஜூன், 2025

தமிழக குரல் செய்தி எதிரொலி

தமிழக குரல் செய்தி எதிரொலி 

கே.வி குப்பம் , ஜூன் 18 -

வேலூர் மாவட்டம் மேல் காவனூர் நடுநிலை பள்ளியில் மாணவர்களை அச்சுறுத்தும் வகையில் கழிவு நீர் தொட்டி பாதுகாப்பாற்ற முறையில் இருந்து வந்தது அரசு அதிகாரிகளுக்கு தெரிவிக்கும் வகையில் தமிழக குரல் உள்ளூர் மிகப்பெரிய நிறுவனம் சார்பில் செய்தி வெளியிடப்பட்டது. 

தமிழக குரல் செய்தி எதிரொலி மேல் காவனூர் நடுநிலைப்பள்ளியில் பள்ளி குழந்தைகளுக்கு  ஆபத்தான முறையில் இருந்த பள்ளம் மூடப்பட்டது.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad