இந்நிகழ்வில் திருச்சபை மக்கள், குருவானவர்கள், திருமண்டல அலுவக பணியாளர்கள், திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள், சினாடு பெருமன்ற உறுப்பினர்கள் இந்த பிரதமபேராயரின் ஆணையாளர் பொறுப்பேற்கும் சிறப்பு நிகழ்ச்சியில் பங்கு பெற்று வாழ்த்து கூறினார்கள்.
பிரதம பேரயரின் ஆணையாளர் திமோத்தி ரவீந்தர் அவர்கள் பொறுப்பேற்றவுடன் கடந்த நாட்களின் கடினமான சூழல்கள் நம்மை நடத்தின கடவுள் இந்த புதிய எனது பணிக்காலத்தை ஆசீர்வாதமாக்கி தருவார் என்ற நம்பிக்கையோடு, இணைந்து பணியாற்றுவோம் வாருங்கள் என்று உரையாற்றினார்.
தென்னிந்திய திருச்சபையின் பொறுப்பு பிரதம பேராயரோடு ஆலோசித்தபின்பு புதிய தேர்தல் கால ஒழுங்குகள் அறிவிக்கப்படும் என்று அறிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக