வேலூர் மாவட்ட திமுக ஓரணியில் தமிழ்நாடு மாபெரும் பொது கூட்டம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 3 ஜூலை, 2025

வேலூர் மாவட்ட திமுக ஓரணியில் தமிழ்நாடு மாபெரும் பொது கூட்டம்!

வேலூர் மாவட்ட திமுக ஓரணியில் தமிழ்நாடு மாபெரும் பொது கூட்டம்!

வேலூர் , ஜுலை 3 -

 வேலூர்  மாவட்டம் அண்ணா கலைய ரங்கம் அருகில்  வேலூர் மாவட்ட திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு மாபெரும் பொது கூட்டம வேலூர் மாவட்ட செயலா ளர் ஏ.பி.நந்தகுமார் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் தலை மையில் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக  திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் மண்டல தேர்தல் பொறுப்பாளர் பொது பணி மற்றும் நெடு ஞ்சாலை துறை அமைச்சர்  எ.வா.வேலு அவர்கள் கலந்து கொண்டு எழுச்சி மிகு உரையாற்றினார் இதில் மாவட்ட அவைத் தலைவர் தி.அ.முகமது சகி மாநகர செயலாளர்  ப.கார்த்திகேயன் MLA குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு மாவட்ட பொருளாளர் C.நரசிம்மன் மாவட்ட துணை செயலாளர் G.S.அரசு மாநகராட்சி மேயர் சுஜாதா துணை மேயர் M.சுனில்குமார் தொகுதி பொறுப்பாளர் கள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட நிர்வாகிகள் மாநில துணை செயலாளர்கள் ஒன்றிய நகர பகுதி பேரூர் கழக செயலாளர்கள் செயற்குழு உறுப்பினர்கள் பொது குழு உறுப்பினர் கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் பல்வேறு அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் கழக நிர்வாகிகள் கழக தோழர்கள் ஆயிரக்கணக்கான பொது மக்கள் கலந்து கொண்டனர்.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad