வனவிலங்குகளை வேட்டையாட வந்த கும்பல் கைது - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 6 ஜூலை, 2025

வனவிலங்குகளை வேட்டையாட வந்த கும்பல் கைது


வனவிலங்குகளை வேட்டையாட வந்த கும்பல் கைது


குன்னூரில்  வன விலங்குகளை வேட்டையாட தார் ஜுப்பில் வந்த கேரளா  மற்றும் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த. ஒரு பெண் உட்பட. 5 பேர் கொண்ட கும்பல் சிக்கினர் கட்டப்பெட்டு  வனத்துறை துருவி துருவி விசாரனை இந்த கும்பளிடம் இருந்து 4 துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் மான் கொம்புகள்  சிக்கின இது குறித்து மேல்விசாரணை நடைபெற்று வருகிறது


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad