குடியாத்தத்தில் 44ம் ஆண்டு ஸ்ரீமுத்து மாரியம்மன் கோவிலில் பால்குடம் விழா - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 29 ஆகஸ்ட், 2025

குடியாத்தத்தில் 44ம் ஆண்டு ஸ்ரீமுத்து மாரியம்மன் கோவிலில் பால்குடம் விழா

குடியாத்தத்தில் 44ம் ஆண்டு ஸ்ரீமுத்து மாரியம்மன் கோவிலில் பால்குடம் விழா 
குடியாத்தம் ,ஆகஸ்ட் 30 -

 வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த நெல்லூர் பேட்டை ஏரிக்கரை ஜெய் பீம் நகர் பகுதியில் உள்ள ஸ்ரீ முத்துமாரி யம்மன் கோவிலில் 44ம் ஆண்டு 108 பால்குடம் விழா நடைபெற்றது இதில் பால்குடம் கமிட்டி தலைமையில் நடை பெற்ற இந்த விழா தேவி மாசுபாடு அம் மன் கோவிலில் இருந்து 108 பால்குடம் பக்தர்கள் தலைமேல் எடுத்து கொண்டு முக்கிய வழியாக ஊர்வலமாக பம்பை மேலத்துடன் ஏரிக்கரையில் அமைந்து ள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் மூலவர் சிலைக்கு பக்தர்கள் கரங்களால் பாலபிஷேகம் செய்தனர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது நிகழ்ச் சியில் சிறப்பு அழைப்பாளராக அண்ணா திமுக கட்சியின் குடியாத்தம் மேற்கு ‌ ஒன்றிய கழக செயலாளர் சிவா அவைத் தலைவர் பிச்சன்டி பால்குடம் விழாவில் கலந்து கொண்டு விழாவை  துவக்கி வைத்தனர் நிகழ்ச்சியில்  ஜெய்பீம் நகர் ஊர் தர்மகர்த்தா கு. முனிசாமி. ஊர் நாட்டாண்மை க. முனிசாமி.ஊர் கெளரவ தலைவர் எஸ். கோவிந்தராஜ். தலைவர் கே. சரவணன். செயலாளர் செ. முருகன் பொருளாளர் ம. நவீன்குமார். முன்னிலை யில் திருவிழா நடைபெற்றது இவ்விழா வில் ஊர் நிர்வாகிகள் மு. பஞ்சாட்சரம். க. ஜீவா. ச.கோபி. மு. நாகராஜ். பெருமாள். வண்டிகார் சண்முகம். மற்றும் ஊர் இளைஞர்கள் ஊர் பொதுமக்கள் பலர் விழாவில் ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டனர்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad