திருப்பூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மாமன்ற கூட்டம் நடைபெற்றது - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 2 ஆகஸ்ட், 2025

திருப்பூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மாமன்ற கூட்டம் நடைபெற்றது

 


திருப்பூர் மாநகராட்சியில் மாண்புமிகு மேயர் ந. தினேஷ் குமார் அவர்கள் தலைமையில் 31-7-2025 அன்று மைய அலுவலகத்தில் மாமன்ற கூட்டு அரங்கில் மாமன்ற கூட்டம் நடைபெற்றது இந்த நிகழ்வில் மாநகராட்சி ஆணையாளர் எம் பி அமித் இ.ஆ.ப துணை மேயர் இரா. பாலகிருஷ்ணன் மண்டல தலைவர்கள் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் 

மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad