திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் 30-7-2025 அன்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் மாநகர காவல் ஆணையர் எஸ்.ராஜேந்திரன் இ.கா.ப., அவர்கள் பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்கள்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக