திருப்பூர் மாநகர காவல் துறை ஆணையர் சு. ராஜேந்திரன் இ.கா.ப. அவர்கள் உத்தரவின் பேரில் மாநகர காவல் துறை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் சோதனைகள் நடத்தி போதை பொருட்கள் விற்பனையை தடுத்து சட்ட விரோதமாக போதை பொருட்களை வைத்திருக்கும் நபர்களை கைது செய்தும் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் அந்த வகையில் திருப்பூர் வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருப்பு கவுண்டம்பாளையம் ரோடு அருகே கஞ்சா சுமார் 5.200 கி.கிராம் வைத்திருந்த ரௌஷன் குமார் ( 21) என்ற நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்
Post Top Ad
செவ்வாய், 12 ஆகஸ்ட், 2025
திருப்பூரில் கஞ்சா வைத்திருந்த நபர் கைது
Tags
# திருப்பூர்
About Voice of Nilgiris
திருப்பூர்
Tags
திருப்பூர்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Top Ad
தமிழக குரல்
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக