சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வா ளரை பாராட்டி சான்றிதழ் வழங்கிய மாவட்ட ஆட்சியர் சந்திரகலா!
ராணிப்பேட்டை , ஆகஸ்ட் 15 -
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் முனைவர் சந்திரகலா தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார் நமது இந்தியா நாடு சுதந் திரம் அடைந்ததை நாடு முழுவதும்இன்று 79-வது சுதந்திர தின விழா கோலாகல மாக கொண்டாடப்பட்டு வருகிறோம் அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் 79-வது சுதந்திர தின விழாவை முன்னி ட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் முனைவர் சந்திரகலா மூவர்ண தேசியகொடியை ஏற்றி வைத்து மரியா தை செலுத்தினார் பின்னர் திறந்த ஜீப் பில் சென்று காவலர்களின் அணிவகுப் பை பார்வையிட்டு அணிவகுப்பு மரியா தையை ஏற்றுக்கொண்டார்.இதனை தொ டர்ந்து மாவட்டத்தில் சிறப்பாக பணியாற் றிய வாலாஜா காவல் நிலையஆய்வாளர் சாலமோன்ராஜா அவர்களுக்குநற்சான்றி தழ்களை ஆட்சியர் சந்திரகலா வழங்கி னார், விழாவில் மாவட்ட காவல் கண் காணிப்பாளர் அய்மன் ஜமால் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர்கள்
காவல்துறை அதிகாரிகள் நன்றி தெரிவித்தனர்
மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக