திங்கள்சந்தையில் இருந்து கருங்கல் வரை உள்ள சாலையில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. அந்த நாய்கள் கூட்டமாக சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளை விரட்டுவதும், கடிக்கவும் முயற்சிக்கின்றன.
இதனால், இருசக்கர வாகனத்தில் செல்வோர் அச்சத்துடனேயே அந்த வழியாக சென்று வருகின்றனர். எனவே, சாலையில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
என்.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக