வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயி கள் குறை தீர்வு நாள் கூட்டம் வட்டாட்சியர் கி.பழனி தலைமையில் தொடக்கம் !
குடியாத்தம் , செப் 9 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டாட்சி யர் அலுவலகத்தில் இம்மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு வட்டாட்சியர் கி பழனி தலைமை தாங்கினார் வேளா ண்மை துறை உதவி இயக்குனர் உமா சங்கர் முன்னிலை வகித்தார் தலைமை யிடத்து துணை வட்டாட்சியர் உதயகுமார் வரவேற்றார் இந்நிகழ்ச்சியில் விவசாய சங்க பிரதிநிதிகள் பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி பேசினார்கள் குடியா த்தம் தங்கம் நகர் நியாய விலை கடை கள்யில் விற்பனையாளர்உணவுப் பொ ருள்களை எடை போட கால தாமதம் செய் கிறார் மேலாளத்தூர் அகரம் சேரி வழி யாக மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் சூராலூர் வெள்ளேரி பகுதி களுக்கு தடை செய்யப்பட்டுள்ள அரசு போக்குவரத்து மீண்டும் இயக்க கோரு தல் உள்ளி காணாறு பகுதியை தூர்வாரி சீர் செய்ய வேண்டும அணங்கா நல்லூர் செல்லும் ஏரி பகுதியில் அமைக்கப்பட்டு ள்ள குண்டு குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என்ற பல்வேறு கோ ரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்
இக்கூட்டத்தில் வட்ட வழங்கல் அலுவலர் திவ்யா பிரணவம் அரசு மருத்துவர் சதீஷ்
நகராட்சி சுகாதார அலுவலர் அலி வரு வாய் ஆய்வாளர் கார்த்திக் உதவியாளர் பிரகாசம் விவசாய சங்க பிரதிநிதிகள் சம்பத் நாயுடு துரை செல்வம் சேகர்பழனி வேலன் உள்ளிட்ட பல்வேறு துறை அதி காரிகள் பங்கேற்றனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக