குடியாத்தத்தில் ஊராட்சி ஒன்றியம் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் குத்துவிளக்கு ஏற்றி துவக்கம்!
குடியாத்தம் , செப் 10 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம்
மேல் முட்டுக்கூர் செருவாங்கி செட்டி குப்பம ராஜா குப்பம் ஆகிய ஊராட்சி களுக்கு மக்களின் அடிப்படை வசதிக்காக உங்களுடன் ஸ்டாலின் என்னும் திட்டத் தில் மக்களின் கோரிக்கைகளை உடன டியாக தீர்வு காணும் முகாமினை குடியா த்தம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வக்குமார் சரவணன் தலைமை தாங்கினார் ஊராட்சி மன்ற தலைவர் கள் மேல் முட்டுக்கூர் சுந்தர் செருவங்கி சாந்தி மோகன் செட்டிகுப்பம் இந்திராணி ரவிச்சந்திரன் ராஜா குப்பம் மம்தா இமய கிரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்
இந்த முகாமில் குடியாத்தம் தொகுதி சட்டமன்ற அமுலு விஜியன் குத்து விள க்கு ஏற்றி முகாமினை துவக்கி வைத் தார் இதில் வருவாய் கோட்டாட்சியர் செல்வி சுபலட்சுமி ஒன்றிய பெருந் தலை வர் என் இ சத்யானந்தம் வட்டாட்சியர் பழனி ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கைமனுக்களை பெற்றனர் இந்நிகழ்ச்சிகள் ஒன்றிய குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி நித்தியானந் தம் ஆகியோர் பங்கேற்றனர் இம் முகா மில் மகளிர் உரிமை தொகை முதியோர் ஓய்வூதியம இலவச வீட்டு மனை பட்டா மின் இணைப்பு பெயர் மாற்றம் குடும்ப அட்டை ஆகியவற்றைக்கு மனுக்கள் அளித்தனர் நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற செயலாளர்கள் துணைத் தலைவர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் அரசு அதிகாரிகள் மருத்துவர்கள் செவிலியர் கள் ஊரசிக்குட்பட்ட பகுதி பொது மக்கள் முகாமில் கலந்து கொண்டனர்
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக