தியாகி திருப்பூர் குமரன் அவர்களின் 121 வது பிறந்தநாள் புதிய நீதி கட்சியின் நிறு வனத் தலைவர் அவர்களின் 75 ஆண்டு பிறந்தநாள் விழா!
குடியாத்தம் ,அக் 5 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர புதிய நீதிக் கட்சியின் சார்பில் அ ப் பு சுபையர் வீதியில் உள்ள வெங்கடேச பெருமாள் திருக்கோவிலில் அபிஷேகமும் அன்ன தானமும் நடைபெற்றது மேலும் தியாகி திருப்பூர் குமரன் அவர்களின் திருவருவப் படத்திற்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி அன்னதானம் நடைபெற்றது
இந்நிகழ்ச்சிக்கு கைத்தறி காவலன் புதிய நீதி கட்சியின் நகரச் செயலாளர் எஸ் ரமேஷ் தலைமை தாங்கினார் மண்டலச் செயலாளர் பி சரவணன் ஆர் வி மூர்த்தி பட்டு வி பாபு முன்னிலை வகித்தனர் மேலும் புதிய நீதி கட்சியின் நகர நிர்வாகிகள் சசிகுமார்வெங்கடேசன் உமா மகேஸ்வரி பெயிண்ட் செந்தில் முரளி கன்னியப்பன் சுந்தரமூர்த்தி சுந்தர்ராஜ் செல்வம் மோகன் குமார் சரத்குமார் ஆறுமுகம் மற்றும் ஹேமந்த் குமார் கட்சியின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக