தூத்துக்குடி மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் தங்களது ஊதியத்திலிருந்து 2,500/- ரூபாய் தனியார் ஒப்பந்த நிறுவனம் பிடித்தம் செய்வதாக கூறி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 14 நவம்பர், 2025

தூத்துக்குடி மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் தங்களது ஊதியத்திலிருந்து 2,500/- ரூபாய் தனியார் ஒப்பந்த நிறுவனம் பிடித்தம் செய்வதாக கூறி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்.

தூத்துக்குடி மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் தங்களது ஊதியத்திலிருந்து 2,500/- ரூபாய் தனியார் ஒப்பந்த நிறுவனம் பிடித்தம் செய்வதாக கூறி இன்று மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

நவ.14- மேலும் பல மணி நேரமாக நடைபெற்ற போராட்டத்தில் போராட்டக் குழுவினரின் அழைப்பின் பேரில் தமிழக வெற்றிக் கழக தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் கலந்து கொண்டார்.

இந்நிலையில் சுமார் 10மணி நேர போராட்டத்திற்கு பின்பு பிடித்தம் செய்யப்பட்ட ஊதியத் தொகை திருப்பி பணியாளர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.

தமிழக குரல் செய்திக்காக தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad