குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம் வளத்தூரில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராம சபா கூட்டம் !
குடியாத்தம் , செப் 1
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம் வளத்தூர் ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராம சபா கூட்டம். நடைபெற்றது கூட்டத்திற்கு
வளத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் நிர்மலா சேட்டு தலைமை தாங்கி
துணை தலைவர் பி. செல்வம் முன்னி லை வகித்தனர் இந்த கிராம சபா கூட்டத்தில் சிறப்பு பார்வையாளராக மாவட்ட ஆட்சித்தலைவர் வே.இரா. சுப்புலெட்சுமி இ.ஆ.ப. கிராம சபா கூட்டத்தில் கலந்து கொண்டு பொது மக்களுக்கு தமிழ் நாடு அரசு வழங்கும் பல்வேறு வகையான சலுகைகளை விளக்கினார் அப்போது மக்களின் பல்வேறு கோரிக்கைகளையும் கேட்டறிந்து மனுக்களை பெற்றுக் கொண்டார் கிராம சபா கூட்டத்தில் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலு விஜயன் குடியாத்தம் ஒன்றிய குழு தலைவர் என். இ. சத்யானந்தம் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஆனந்தி முருகானந்தம் ஒன்றிய குழு உறுப்பினர் பிரியா சக்திவேல் மற்றும் உதவி இயக்குநர் ஊராட்சிகள் திருமால் குடியாத்தம் தாசில்தார் பழனி வட்டார வளர்ச்சி அலுவலர் ஹேமலதா கிராம சபா கூட்டத்தில் கலந்து கொண்டு பொது மக்களுக்கு தமிழ் நாடு அரசு வழங்கும் பல்வேறு ஆலோசனைகளைவழங்கினார் நிகழ்ச்சியில் வளத்தூர் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் பணியாளர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஊராட்சி செயலர் ரேவதி நன்றி தெரிவித்தார்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர்கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக