வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டு படிவங்கள் ஆய்வு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 25 நவம்பர், 2025

வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டு படிவங்கள் ஆய்வு!

 வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டு படிவங்கள்  ஆய்வு!
காட்பாடி , நவ 25 -

வேலூர் மாவட்டம் தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர்  வே. இரா. சுப்புலெட்சுமி. இ.ஆ.ப., அவர்கள் இன்று (25-112025) காட்பாடி வட்டாட்சியர் அலு வலகத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டு படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் செயலியில் பதிவேற்றம் செய்யும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார் இந்த ஆய்வின்போது உதவி வாக்காளர் பதிவு அலுவலர் / காட்பாடி வட்டாட்சியர்  ஜெகதீஸ்வரன் உடனிருந்தார்.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9894884876

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad