குடியாத்தத்தில் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில் முன்னாள் மாண வர்கள் சங்க கூட்டம் !
குடியாத்தம் , டிச 30 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலை கல்லூரியில்.1983. முதல் 2023. வரை. படித்த மாணவ மாண வியர்கள். சங்க கூட்டம் இன்று காலை நடைபெற்றது நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் டாக்டர் ஜெ.எபெனேசர். தலை மை தாங்கினார் இக்கூட்டத்தில் கல்லூரி யின் வளர்ச்சிக்கு வளாகத் தூய்மை மாணவர்களுக்கு வழிகாட்டுதல் போன்ற கருத்துக்கள் விவாதிக்கப்பட்டது. இக் கூட்டத்தில். 1983 முதல் 2023 வரை படித்த மாணவ மாணவிகள் சுமார் 150 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியில் கணிதத் துறை தலைவர் முனைவர் செ .கருணா நிதி. வரவேற்புரை ஆற்றினார். மற்றும் பேராசிரியர்கள் முனைவர்.வ.க. சிவ குமார் முனைவர் அ. தாமரை முனைவர்
ந. கெ லட்சுமி. முனைவர்.மு. மலர்விழி. முனைவர் அ. ஸ்ரீதர் உள்ளிட்ட அனைத்து பேராசிரியரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக