குண்டும் குழியுமாக உள்ள தார் சாலை சீரமைக்க நேரில் சென்று ஆய்வு செய்த பாராளுமன்ற உறுப்பினர் !
காட்பாடி , ஜன 22 -
தனது சொந்த செலவில் சாலை மேம் படுத்தி தருவதாக உறுதி அளித்தார். உடன் வடக்கு பகுதி கழக செயலாளர் ஜி.வன்னியராஜா, மாமன்ற உறுப்பினர் இரவிக்குமார், பொதுக்குழு உறுப்பினர் லோகநாதன், திருச்சபை ஆயர் அருட்திரு S. ரூபஸ் ,திருச்சபை செயலர் - முனைவர். I. ரூபஸ் சதிஷ் குமார், திருச்சபை பொருளாளர் - K. ஜெயக்குமார் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக