தமிழ்நாட்டில் 6 ரயில் வழித்தடங்களில் கூடுதல் ரயில் பாதைகள் அமைக்க இறுதிகட்ட ஆய்வு நடத்த ரயில்வே வாரியம் அனுமதி
சென்னை - அரக்கோணம்,
அரக்கோணம் - ரேணிகுண்டா,
சென்னை - கூடூர் ஆகிய வழித்தடங்களில் 5, 6வது பாதைகள், விழுப்புரம் - திருச்சி - நெல்லை - நாகர்கோயில் வழித்தடத்தில் 3, 4வது பாதைகள்,
திருச்சி - காரைக்குடி - மானாமதுரை - மதுரை வழித்தடத்தில் 2வது பாதை, போத்தனூர் - பொள்ளாச்சி - பாலக்காடு வழித்தடத்தில் 2வது பாதை அமைக்க இறுதிகட்ட ஆய்வு நடத்தப்பட உள்ளது
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக