நாகர்கோயில் ரயிலில் கடத்திவரப்பட்ட 8 கிலோ கஞ்சா பறிமுதல். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 15 மார்ச், 2026

நாகர்கோயில் ரயிலில் கடத்திவரப்பட்ட 8 கிலோ கஞ்சா பறிமுதல்.

நாகர்கோயில் ரயிலில் கடத்திவரப்பட்ட 8 கிலோ கஞ்சா பறிமுதல் 

நாகர்கோவிலுக்கு வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் கடத்திவரப்பட்ட 8 கிலோ கஞ்சா பார்சல்கள் பறிமுதல்-ரயில்வே போலீசார் அதனை மீட்டு மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைப்பு.

அதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்து ரயிலில் கஞ்சா பார்சல் கடத்தி வந்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad