குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் ரூ.150 கோடி மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்யும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த பணிகளை சென்னையில் இருந்து காணொளி காட்சி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் துவங்கி வைத்தார்.
கடந்த 24-ம் தேதி நாகர்கோவில் வந்த முதல்வர் இதற்கான அறிவிப்பை வெளியிட்ட நிலையில் நேற்று அதற்கான பணிகள் துவங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக