திருப்பூர் மாநகராட்சியின் நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தின் கீழ் எட்டு கிலோமீட்டர் ஆரோக்கியம் நடைபயிற்சி பாதையை மேயர் திறந்து வைத்தார் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 15 மார்ச், 2026

திருப்பூர் மாநகராட்சியின் நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தின் கீழ் எட்டு கிலோமீட்டர் ஆரோக்கியம் நடைபயிற்சி பாதையை மேயர் திறந்து வைத்தார்


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  அவர்களின் ஆணைக்கிணங்க,

மாண்புமிகு துணை முதலமைச்சர், கழக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி,

மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர்  கே என் நேரு அவர்களின் வழிகாட்டுதலின்படியும்,

திருப்பூர் மாநகராட்சி நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட,

"நடப்போம் நலம் பெறுவோம்" திட்டத்தின் கீழ், புதிய 8 கி.மீ ஆரோக்கிய நடைபயிற்சி பாதையை மரியாதைக்குரிய மேயர் ந.தினேஷ்குமார் அவர்கள்  மற்றும் துணை மேயர் பாலசுப்ரமணியம் ஆகியோர் தொடங்கி வைத்து, மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்களுடன் நடைபயிற்சி மேற்கொண்டனர் மாவட்ட செய்தியாளர் 

அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad