வல்லநாடு மணிமண்டபத்தில், சுதந்திரப் போராட்ட வீரர் வீரன் வெள்ளையத்தேவன் 257வது பிறந்த நாள் விழாவில் தமிழ்நாடு அரசு சார்பில் இன்று 31.5.26 காலை 10.00 மணிக்கு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஆ.ஸ்ரீநாத், குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் பெ.மதன்ராஜா மற்றும் திருவைகுண்டம் சட்ட மன்ற உறுப்பினர் சரவணன் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
Post Top Ad
ஞாயிறு, 31 மே, 2026
சுதந்திரப் போராட்ட வீரர் வீரன் வெள்ளையத்தேவன் 257வது பிறந்த நாள்.
Tags
# தூத்துக்குடி மாவட்டம்
About Vn Saran தமிழக குரல் இணை ஆசிரியர்
தூத்துக்குடி மாவட்டம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Top Ad
தமிழக குரல்
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக