குடியாத்தத்தில் புதிய அங்கன் வாடி மையம் திறப்பு விழா !
குடியாத்தம் ஜூன் 10
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வளத்தூர். கிராமத்தில் ஆதிதிராவிடர் துவக்கப் பள்ளி வளாகத்தில் சுமார் 16 லட்சத்தி 55.000. மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையம்இன்று திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அங்கன்வாடி பணியாளர் சுமித்ரா தலைமை தாங்கி னார் வார்டு உறுப்பினர் கள் மாலதி தங்கம் எழிலரசி வெங்கடேசன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர்
இந்நிகழ்ச்சியில் அங்கன்வாடி மேற்பார் வையாளர் கமலா அவர்கள் ரிப்பன் வெட்டி அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தார் இந்நிகழ்ச்சியில் கலாவதி. உஷாராணி வசுமதி ரமா மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பி த்தனர் இறுதியாக அங்கன்வாடி உதவி யாளர் வசந்த பிரியா நன்றி கூறினார்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக