கரூர் மாவட்டம், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் கரூர் மாவட்ட பத்திரிக்கையாளர் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 21 மே, 2022

கரூர் மாவட்டம், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் கரூர் மாவட்ட பத்திரிக்கையாளர் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் கரூர் மாவட்ட ஆலோசனை கூட்டம் திண்டுக்கல் மாவட்ட தலைவர் மற்றும் மாநில துணை பொதுச்செயலாளர் தோழர் M.ராமகிருஷ்ணன் அவர்களின் முன்னிலையில் மாநில தலைவர் தோழர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது!


கரூர் மாவட்ட தலைவர் தோழர் R.சம்பத்குமார் அவர்கள் ஏற்பாடு செய்து இருந்த நிகழ்ச்சியில் வரவேற்புரை ஆற்றினார் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் சேதுராமன் அவர்கள் !


சிறப்பு அழைப்பாளர்களாக அகில இந்திய சித்த மருத்துவ சங்கத்தின் தலைவர் மற்றும் தேசிய குழு உறுப்பினர் டாக்டர் கே.எஸ்.சுப்பையா பாண்டியன், டெல்டா மண்டல செயலாளர் மற்றும் தேசிய குழு உறுப்பினர் தோழர் அ.எழில், திருச்சி மாவட்ட தலைவர் தோழர்  R.S.பாலாஜி, மண்டல தலைவர் தோழர் D.ரமேஷ், இந்திய திரைப்பட சிறு தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் தோழர் இராமசுப்ரமணி, செயலாளர் திருப்பூர் குணசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/