உலக அமைதிக்காக மகா யாகம் புதுவை மாநில கவர்னர் திருமதி.தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்பு. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 31 மே, 2022

உலக அமைதிக்காக மகா யாகம் புதுவை மாநில கவர்னர் திருமதி.தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்பு.

புதுச்சேரி மாநிலம், திருக்காஞ்சியில் ஸ்ரீ கெங்கவராக நதீஸ்வரர் ஆலயத்தில் உலக அமைதிக்காக மகா யாகம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு புதுவை மாநிலம் கவர்னர் திருமதி.தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். 


அவர்களுடன் திரு. ஏம்பலம் R. செல்வம் M.L.A சட்டப்பேரவை சபாநாயகர்-புதுச்சேரி, சட்டமன்ற உறுப்பினர்-மனவெளி தொகுதி மற்றும் திரு.தேனி ஜெயக்குமார் வேளாண்துறை அமைச்சர் உடன் இருந்தனர். 

திரளாக பக்தர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு பூஜையை சிறப்பித்தனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/