மறைந்த ராஜ் தொலைக்காட்சியின் பழனி தாலுகா செய்தியாளர் பா.கணேசன் அவர்களின் திருஉருவ படத்திற்கு மரியாதையை செய்த TUJ தலைவர். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 3 ஜூன், 2022

மறைந்த ராஜ் தொலைக்காட்சியின் பழனி தாலுகா செய்தியாளர் பா.கணேசன் அவர்களின் திருஉருவ படத்திற்கு மரியாதையை செய்த TUJ தலைவர்.

திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல்லில்  நேற்று மறைந்த பழனி நிருபர் ராஜ் தொலைக்காட்சி பா.கணேசன் அவர்களின் திருஉருவ படத்தை தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் தோழர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் அவர்கள் திறந்து வைத்து மாலை அணிவித்தார்.


 புதுச்சேரி மாநில யூனியன் தலைவர் தோழர் எம்.பி.மதிமகாராஜா, திண்டுக்கல் மாவட்ட தலைவர் மற்றும் மாநில துணை பொதுச் செயலாளர் தோழர் M.ராமகிருஷ்ணன் மற்றும் தேசிய குழு உறுப்பினர் டெல்டா அ.எழில் ஆகியோர் முன்னிலையில் நடந்த அஞ்சலி நிகழ்ச்சியில் பத்திரிகையாளர்கள் பலர் கலந்து  கொண்டார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/