நீலகிரி மாவட்டம், ஊட்டியில் திமுக மருத்துவர் அணி சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 8 ஜூன், 2022

நீலகிரி மாவட்டம், ஊட்டியில் திமுக மருத்துவர் அணி சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது.

உதகை, நஞ்சநாடு "மெர்சி ஹோம்" ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர்.பவிஷ் அவர்கள் தலைமையில் மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.


முகாமினை மாவட்ட துணை செயலாளர் ஜே.ரவிகுமார் அவர்கள் துவக்கி வைத்தார். உதகை தெற்கு ஒன்றிய செயலாளர் இ.எல்.பரமசிவன் அனைவரையும் வரவேற்றார்.


நிகழ்ச்சியில் தெற்கு ஒன்றிய அவை தலைவர் சாகுல் அமீது, மாவட்ட அமைப்பாளர்கள் எல்கில் ரவி, காந்தல் ரவி, நஞ்சநாடு பகுதி உதகை ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் தர்மராஜ், முன்னாள் நஞ்சநாடு ஊராட்சி தலைவர் குப்புசாமி,  மருத்துவர் அணி மாவட்ட துணை அமைப்பாளர்கள் ரூபேஷ், ராமசந்திரன், வினோத்குமார்,  பொறியாளர் அணி துணை அமைப்பாளர் உமர் உட்பட திமுக நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/